சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டும் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டும் விவகாரத்தில் கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் இன்று நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி கொறடா வேலுமணி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பேசினர். …

சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டும் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் துரைமுருகன் விளக்கம் Read More