
வேளாண்மைக் கொள்கை 2023ஐ மனதார வரவேற்கிறேன் துரை வைகோ அறிக்கை
தமிழ் நாடு அரசின் அங்கக வேளாண்மைக் கொள்கை 2023ஐ மனதார வரவேற்கிறேன்துரை வைகோ அறிக்கை வேளாண்மையில் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளால் மண்ணிலுள்ள நுண்ணுயிர்கள், மண்புழுக்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து, மண்வளம் பாதிக்கப்படுகிறது.இந்த ரசாயன உரங்களில் கலந்து இருக்கும் நச்சு …
வேளாண்மைக் கொள்கை 2023ஐ மனதார வரவேற்கிறேன் துரை வைகோ அறிக்கை Read More