திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதளப் பதிவு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின்சமூக வலைதளப் பதிவுசொன்னதைச் செய்வது மட்டுமல்ல; சொல்லாமலும் செய்வோம்.செய்கிறோம்!தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை. ஆனால் Golden Hoursகாலக்கட்டத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் யாரும்பாதிக்கப்படக்கூடாதென, கடந்த 18-12-2021 அன்று இன்னுயிர்காப்போம் திட்டத்தை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில்
தொடங்கி வைத்தேன்.இந்தியாவிலேயே முதன்முதலாகத் தமிழ்நாட்டில் உருவான இந்தத்திட்டம், ஒரு முன்மாதிரி திட்டம்!இன்று அரிகிருஷ்ணன் என்பவர் 1,50,000-ஆவது பேராகப்பனிமலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பயனடைந்திருக்கிறார்.ஒன்றரை இலட்சம் பேர் அல்ல; அத்தனை குடும்பங்கள்காக்கப்பட்டுள்ளன என்ற நெகிழ்வோடு இதனைப் பகிர்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *