நந்தன் கால்வாய் சீரமைப்புத் திட்டம் முழுமையாக நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட உழவர்களின் கனவான நந்தன் கால்வாய் சீரமைப்புத் திட்டம் நூற்றாண்டுகளைக் கடந்தும் இன்னும் கனவாகவே தொடருகிறது. நந்தன் கால்வாயில் அவ்வப்போது சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் போதிலும், அவை எதுவும் நந்தன் …

நந்தன் கால்வாய் சீரமைப்புத் திட்டம் முழுமையாக நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள் Read More

நெல்லையில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது; இடி, மின்னலுடன் திடீர் கோடை மழை: கடும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி

நெல்லை: நெல்லையில் நேற்று இடி, மின்னலுடன் திடீர் கோடை மழை கொட்டியது. இதனால் சாலைகளில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. திடீர் மழை காரணமாக கடுமையாக நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. தமிழ்நாட்டில் ஏப்ரல், மே மாதங்கள் கோடை …

நெல்லையில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது; இடி, மின்னலுடன் திடீர் கோடை மழை: கடும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி Read More

அட்சய திருதியை முன்னிட்டு அதிரடியாக குறைந்த தங்கம் விலை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.44,840-க்கு விற்பனை

அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. அட்சய திருதியை முன்னிட்டு இன்று தங்கத்தின் விலை முன்கூட்டியே மாற்றப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. வழக்கமாக காலை 9 மணிக்கு மேல் தங்கம் விலை மாற்றப்படும் நிலையில், இன்று காலை 7.30 …

அட்சய திருதியை முன்னிட்டு அதிரடியாக குறைந்த தங்கம் விலை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.44,840-க்கு விற்பனை Read More

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

பெரம்பூர்: சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாரிமுனையில் திமுக சார்பில் ரமலான் பெருநாள் விழா நேற்று நடந்தது. அமைச்சர் சேகர்பாபு தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, 2 ஆயிரம் இஸ்லாமிய குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை …

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் Read More

உலக புத்தக தின விழா: அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி பங்கேற்பு

சென்னை: உலக புத்தக தின விழா நாளை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னையில் 18 அரசு நூலகங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் உரையாற்றுகின்றனர். இதுதொடர்பாக மாநகர நூலக ஆணைக் குழு தலைவர் மனுஷ்ய புத்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கை: உலக புத்தக தினவிழா …

உலக புத்தக தின விழா: அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி பங்கேற்பு Read More