தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பதற்கு காலதாமதம் ஏற்படும்.

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பதற்கு காலதாமதம் ஏற்படும் என்ற தகவல் பரவிவரும்நிலையில், இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி தந்துள்ளார். இந்தியாவின் பல மாநிலங்களில் வெயில் கொளுத்தி கொண்டிருக்கிறது. இந்தியாவின் 90 சதவீத பகுதிகள் வெப்பம் பரவும் என்றும், …

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பதற்கு காலதாமதம் ஏற்படும். Read More

பள்ளிக்கல்வித்துறை கீழ் கொண்டு வருவது தொடர்பாக மே 2-ம் தேதி ஆலோசனை

சென்னை: பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறை கீழ் கொண்டு வருவது தொடர்பாக மே 2-ம் தேதி ஆலோசனை நடைபெறவுள்ளது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளை இணைப்பது குறித்து மே 2-ல் ஆலோசனை மேற்கொள்ளபடுகிறது.

பள்ளிக்கல்வித்துறை கீழ் கொண்டு வருவது தொடர்பாக மே 2-ம் தேதி ஆலோசனை Read More

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் – தொடக்கப் பள்ளிகளுக்கு விரிவுப்படுத்தல்

சென்னை: முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் – தொடக்கப் பள்ளிகளுக்கு விரிவுப்படுத்துதல் தொடர்பாக நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது. 2023-24-ம் கல்வியாண்டில் அனைத்து தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறையாது வெளியீடப்பட்டுள்ளது. இதில் காலை உணவு திட்டம் என்பது முதல் கட்டமாக …

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் – தொடக்கப் பள்ளிகளுக்கு விரிவுப்படுத்தல் Read More

தனியார் பள்ளிகளை முறைப்படுத்தும் விவகாரத்தில் ஜூன் 15வரை தற்போதைய நிலையே நீடிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தனியார் பள்ளிகளை முறைப்படுத்தும் விவகாரத்தில் ஜூன் 15வரை தற்போதைய நிலையே நீடிக்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு பதில்தர உத்தரவிட்டு கிறிஸ்தவ திருச்சபைகள் தொடர்ந்த வழக்கை ஜூன் 5க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தனியார் பள்ளிகளை முறைப்படுத்தும் விவகாரத்தில் ஜூன் 15வரை தற்போதைய நிலையே நீடிக்க ஐகோர்ட் உத்தரவு Read More

இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி.

விருதுநகர் மாவட்டம் மருளுத்து கிராமத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விருதுநகர் மாவட்டம் மருளுத்து கிராமத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் …

இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி. Read More