வலைதளத்தில் விவசாயிகள் தங்கள் அடிப்படைத் தகவல்களை பதிவு செய்யதல்.

விவசாயிகளின் நலனுக்காக அரசின் திட்டப்பலன்களை எளிதில் பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள க்ரெய்ன்ஸ்  வலைதளத்தில் விவசாயிகள் தங்கள் அடிப்படைத் தகவல்களை பதிவு செய்ய வேண்டுதல் தொடர்பான பத்திரிக்கைச் செய்தி தமிழ்நாடு அரசு மூன்று முறை வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்து, …

வலைதளத்தில் விவசாயிகள் தங்கள் அடிப்படைத் தகவல்களை பதிவு செய்யதல். Read More

ஆத்தூர் வெற்றிலை சாகுபடியில் நல்ல வருவாய்

7 லட்சம் லாபம் ஒரு ஏக்கரில் ஒரு முறை நடவு செய்யும் வெற்றிலைக் கொடியை முறையாக பராமரித்து வரும்போது கூடுதல் மகசூல் கிடைத்தால் இரண்டரை வருடத்தில் அனைத்து செலவுகளும் கழித்துபோக ரூ.7 லட்சம் வரை லாபம் ஈட்டலாம் என்கிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த …

ஆத்தூர் வெற்றிலை சாகுபடியில் நல்ல வருவாய் Read More

இயற்கை முறையில் திப்பிலி சாகுபடி

கொடைக்கானல் கீழ்மலையில் சாதிக்கும் விவசாயி ! வாசனைப் பயிர்களில் மிகவும் ஓர் அற்புதப் பயிராக திப்பிலி இருக்கிறது. இதனை தாவரவியல் ‘பைபர்லாங்கம்’ என்கிறது. மிளகு குடும்பத்தைச் சேர்ந்த இதன் பழுக்காத முதிர்ந்த சரமே உபயோகப்படுகிறது. திப்பிலி சரத்தில் பைபரின் 4 முதல் …

இயற்கை முறையில் திப்பிலி சாகுபடி Read More

கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி மே 6,7ம் தேதிகளில் நடைபெறுகிறது-முன்னேற்பாடு குறித்து ஆலோசனை

கோடை விழாவின் துவக்க நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் மே 6,7ம் தேதிகளில் நடைபெறும் 12வது காய்கறி கண்காட்சியை சிறப்பாக நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் நடப்பு ஆண்டிற்கான கோடை சீசன் துவங்கியுள்ளது. அதற்கேற்ப …

கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி மே 6,7ம் தேதிகளில் நடைபெறுகிறது-முன்னேற்பாடு குறித்து ஆலோசனை Read More

கம்பம் அருகே குளக்கரையை சேதப்படுத்தி பழமையான மரம் வெட்டிக்கடத்தல்-நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை .

கம்பம் அருகே ஊத்துக்காடு இடையன்குளம் கரையை சேதப்படுத்தி, அங்கிருந்த பழமையான மரத்தை வெட்டிக்கடத்திய மர்ம நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கம்பம் அருகேயுள்ள ஊத்துக்காடு பகுதி. இங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில தென்னை, வாழை, …

கம்பம் அருகே குளக்கரையை சேதப்படுத்தி பழமையான மரம் வெட்டிக்கடத்தல்-நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை . Read More