தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை! மக்கள் நீதி மய்யம் பாராட்டு

மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் மகளிர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் நலன்களை மையப்படுத்தி, தொலைநோக்குப் பார்வையுடன் தமிழக நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. திமுக அரசு பொறுப்பேற்றது முதலே கல்வி, விளையாட்டுத் துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, மாணவர்கள், இளைஞர்களின் நலனில் அக்கறை செலுத்தி …

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை! மக்கள் நீதி மய்யம் பாராட்டு Read More

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து கி.வீரமணி அறிக்கை

தி.மு.க.வின் தனிமுத்திரை அதன் தேர்தல் அறிக்கையே! தி.மு.க.வின் தனி முத்திரை அதன் தேர்தல் வாக்குறுதியே! சில தேர்தல்களுக்குமுன் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையே இந்திய அரசியலில் கதாநாயகனாகவே வர்ணிக்கப்பட்டதை மறந்துவிட முடியாது! ‘சொன்னதைச் செய்வோம்; செய்வதையே சொல்வோம்‘ என்பதனை செயலில் நாளும் காட்டி …

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து கி.வீரமணி அறிக்கை Read More

திருநாவுக்கரசர் எம்.பி அவர்கள் விடுக்கும் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி

தமிழகத்தில் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், அமரர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் கண்டெடுக்கப்பட்டவர், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராகவும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராகவும், வாரிய தலைவராகவும், பல்வேறு பொறுப்புகளிலும் பலமுறை தேர்வு செய்யப்பட்டு தமிழ் மக்களின் உயர்வுக்காகவும், தமிழ் நாட்டின் …

திருநாவுக்கரசர் எம்.பி அவர்கள் விடுக்கும் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி Read More

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

பல மாநிலங்களில் ஆளுநரை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றுள்ள நிலையில், ஆன்-லைன் சூதாட்ட தடுப்பு மசோதாவிற்கு கோளாறு செய்தால், தமிழ்நாடு ஆளுநரை எதிர்த்து தமிழ்நாடு அரசும் உச்சநீதிமன்றம் செல்லவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.அறிக்கை வருமாறு:நம் நாட்டில் …

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். Read More

முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் மற்றும் நிதியுதவி

சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூரில் நிகழ்ந்த பெட்ரோல் பாட்டில் வீச்சுசம்பவத்தில் தீக்காயமடைந்து உயிரிழந்த டாஸ்மாக் நிறுவன பணியாளர் திரு.அர்ஜுனன்குடும்பத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்அவர்கள் இரங்கல் மற்றும் நிதியுதவிசிவகங்கை மாவட்டம், பள்ளத்தூரில் கடந்த 3-3-2023 அன்று நிகழ்ந்தபெட்ரோல் பாட்டில் வீச்சு சம்பவத்தில் …

முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் மற்றும் நிதியுதவி Read More