உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜில், டெங்கு நோயாளி ஒருவருக்கு பிளாஸ்மாவுக்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸை |உடம்பில் செலுத்தியதால், நோயாளி பரிதாபமாக உயிரிழப்பு.
பிளாஸ்மாவுக்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸை வழங்கிய போலி ரத்த வங்கி என இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.