விஜய்யுடன் நடிப்பதே தனது ஆசை

ராஷ்மிகாவின் அடுத்த குறிகன்னட நடிகையான ராஷ்மிகா, தெலுங்கில் புகுந்து விளையாடி பல வெற்றிப் படங்களை கொடுத்தார். ‘விஜய்யுடன் நடிப்பதே தனது ஆசை’ என்று கூறி ‘வாரிசு’ படத்தில் நடித்தார். இப்போது இந்தியில் ஓரிரு படங்கள் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில், …

விஜய்யுடன் நடிப்பதே தனது ஆசை Read More

சினிமா அனுபவங்கள் குறித்து அவர் அளித்துள்ள பேட்டி நடிகை கீர்த்தி சுரேஷ்

எனக்கு சவாலாக அமைந்த கதாபாத்திரம் – நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் சாதாரண நடிகையாக அறிமுகமாகி, `நடிகையர் திலகம்’ படத்தில் மறைந்த நடிகை சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்து தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ், முதல் தர நடிகைகளில் ஒருவராக …

சினிமா அனுபவங்கள் குறித்து அவர் அளித்துள்ள பேட்டி நடிகை கீர்த்தி சுரேஷ் Read More

பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் இணைக்க மத்தியில் ஆள்பவர்களால் மட்டுமே முடியும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, மத்தியில் ஆள்பவர்கள் தான் அதிமுகவில் எல்லாம் செய்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் இணைக்க மத்தியில் ஆள்பவர்களால் மட்டுமே முடியும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். வழக்கில் வெற்றி பெற்றதன் மூலமாகவே எடப்பாடி …

பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் இணைக்க மத்தியில் ஆள்பவர்களால் மட்டுமே முடியும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார் Read More

திரு. மு.க. ஸ்டாலின் உத்தரவு.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து, ஏப்ரல்-2022 முதல் நவம்பர்-2022 வரை ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த பணியாளர்கள் என மொத்தம் 3,414 நபர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்புத் தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் …

திரு. மு.க. ஸ்டாலின் உத்தரவு. Read More

திரு. பி.கே.சேகர்பாபு அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 272-ஆவது குழுமக் கூட்டம் மாண்புமிகு சென்னை பெருநகர வளர்ச்சி குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி …

திரு. பி.கே.சேகர்பாபு அவர்களின் தலைமையில் நடைபெற்றது. Read More