இந்திய – சீன வீரர்கள் மோதலில் யாரும் உயிரிழக்கவில்லையாம் ராஜ்நாத் சிங் தகவல்
அருணாசல பிரதேச எல்லையில் நடைபெற்ற இந்திய – சீன வீரர்கள் மோதலில் யாரும் உயிரிழக்கவில்லை என நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார். அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் பகுதிக்கு அருகேயுள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில், கடந்த …
இந்திய – சீன வீரர்கள் மோதலில் யாரும் உயிரிழக்கவில்லையாம் ராஜ்நாத் சிங் தகவல் Read More