இந்திய – சீன வீரர்கள் மோதலில் யாரும் உயிரிழக்கவில்லையாம் ராஜ்நாத் சிங் தகவல்

அருணாசல பிரதேச எல்லையில் நடைபெற்ற இந்திய – சீன வீரர்கள் மோதலில் யாரும் உயிரிழக்கவில்லை என நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார். அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் பகுதிக்கு அருகேயுள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில், கடந்த …

இந்திய – சீன வீரர்கள் மோதலில் யாரும் உயிரிழக்கவில்லையாம் ராஜ்நாத் சிங் தகவல் Read More

77.1 சதவீதம் விசாரணை கைதிகள் நாடாளுமன்றத்தில் அமைச்சர் பகீர் தகவல்

2021 ம் ஆண்டு டிசம்பர் 31 முடிய சிறையில் உள்ள 5.54 லட்சம் கைதிகளில் 4.27 லட்சம் கைதிகள் அதாவது 77.1 சதவீதம் விசாரணை கைதிகள் என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஷியாம் சிங் …

77.1 சதவீதம் விசாரணை கைதிகள் நாடாளுமன்றத்தில் அமைச்சர் பகீர் தகவல் Read More