கழிவுநீர் தொட்டி தனி நபரை நியமித்தால் தண்டனை மாநகராட்சி அறிவிப்பு

கழிவுநீர் தொட்டி, கழிவு நீர் பாதையினுள் இறங்கி சுத்தம் செய்ய தனி நபரை நியமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

சென்னை மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை

கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்த தனி நபரை நியமிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம்

கழிவுநீர் தொட்டிகளை சுத்தப்படுத்த 044 4567 4567 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் – சென்னை மாநகராட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *