மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின்இரங்கல் செய்திநடிகர் திரு. அஜித்குமார் அவர்களின் தந்தை திரு. சுப்பிரமணியம்
அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன்.தந்தையின் பிரிவால் வாடும் திரு. அஜித்குமார் அவர்களுக்கும், அவரது
குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும்தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்
திரு. அஜித்குமார் அவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு, அவரது தந்தை மறைவிற்கு தனது ஆழ்ந்த இரங்கலை
தெரிவித்துக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *