முன்னாள் டிஜிபி ரங்கசாமி மறைந்தார் என்ற செய்தியறிந்து
மிகவும் வருந்தினேன். மாநிலக் காவல்துறையைச் சிறப்பாக வழிநடத்திய அவரது
திறன் காவல்துறையினரால் என்றென்றும் நினைவுகூரப்படும். ரங்கசாமி
பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும்
காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும்
தெரிவித்துக் கொள்கிறேன்.