>முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாக குழு அமைப்பு : அரசாணை வெளியீடு
>அதிமுக ஆட்சி காலத்தில் துணைவேந்தர் பதவி ரூ. 50 கோடிக்கு விற்பனை : தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குற்றச்சாட்டு
>மயிலாடுதுறை மீனவர் மீது துப்பாக்கி சூடு: இந்திய கடற்படை மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு
>ஆறுமுகசாமி ஆணையத்தில் அறிவியல்பூர்வமாக எதுவும் இல்லை – பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு
>தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் – வானிலை மையம் தகவல்
>சிவகங்கையில் இன்று முதல் அக்.31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
>மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக மருத்துவர் நாகராஜன் வெங்கட்ராமனை மத்திய அரசு நியமித்துள்ளது.
>சென்னை பெருநகர பகுதியை (சிஎம்பிஏ) தற்போது உள்ள 1,189 சதுர கிமீ பரப்பளவில் இருந்து 5,904 சதுர கிமீ பரப்பளவாக விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது.
>தீபாவளி நேரத்தில் ஒரு சவரனுக்கு தங்கம் விலை ஒரே நாளில் ரூ.600 உயர்ந்தது.
