தலைமைச் செயலகத்தில்,
மாண்புமிகு தமிழக சட்டப்பேரவைத் தலைவர் திரு மு. அப்பாவு அவர்கள் முன்னிலையில்,
தமிழ்நாட்டின் அனைத்து 234 சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களிலும் இ-சேவை மையங்களை தொடங்கி வைத்து, அம்மையங்களுக்கான மடிக்கணினிகளை,
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்!