மன்னார் வளைகுடா பகுதியில், சந்தேகத்திற்குரிய வகையில் சென்ற படகை நிறுத்தக் கூறினோம்; படகு நிற்காததால், எச்சரிக்கை செய்ய துப்பாக்கியால் சுடப்பட்டது
காயமடைந்த நபரை ஹெலிகாப்டர் மூலம் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம்; இது குறித்து விசாரணை நடக்கிறது -கடற்படை விளக்கம்