திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு

சென்னை,ஜூலை.26: திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். சென்னை, தமிழ்நாடு முழுவதும் கைவிடப்பட்ட மற்றும் செயலிழந்த திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் குவாரி …

திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு Read More

2023 – 24 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள போட்டிகளின் அட்டவணை வெளியீடு..!

இந்திய அணி உலககோப்பை தொடருக்கு முன்பு செப்டம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. மும்பை, 2023 செப்டம்பர் முதல் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள சர்வதேச போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி இந்திய …

2023 – 24 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள போட்டிகளின் அட்டவணை வெளியீடு..! Read More

தமிழ்நாட்டில் 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை,ஜூலை.26: தமிழ்நாட்டில் 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய …

தமிழ்நாட்டில் 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு Read More

வேலை நேரம் 8 மணி நேரத்திலிருந்து 12 மணிநேரமா? மறுபரிசீலனை செய்து திரும்பப் பெறவேண்டும்!

தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணியிலிருந்து 12 மணிநேரமாக மாற்ற அவசர அவசரமாக ஒரு சட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளதை மறுபரிசீலனை செய்க என்று  திராவிடர் கழகத் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் …

வேலை நேரம் 8 மணி நேரத்திலிருந்து 12 மணிநேரமா? மறுபரிசீலனை செய்து திரும்பப் பெறவேண்டும்! Read More

12 மணி நேர பணிச் சட்டம் உழைப்புச் சுரண்டலுக்கு வழிவகுக்கும்: வைகோ அறிக்கை

சென்னை: 12 மணி நேர பணிச் சட்டம் உழைப்புச் சுரண்டலுக்கு வழிவகுக்கும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டமன்றத்தில், நேற்று (ஏப்ரல் 21) தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணியிலிருந்து …

12 மணி நேர பணிச் சட்டம் உழைப்புச் சுரண்டலுக்கு வழிவகுக்கும்: வைகோ அறிக்கை Read More